Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மூக்குத்தி அம்மனின் முதல் பாதி ஷுட்டிங் ஓவர்.. ஆர்ஜே பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாதி ஷூட்டிங்கை முடித்து விட்டார் ஆர்.ஜே.பாலாஜி.
தான் முதன் முதலில் நடித்து அறிமுகமான எல்.கே.ஜி படத்திற்கு பிறகு இயக்குவதாக அறிவித்தப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை சரவணன் என்ற மற்றுமொரு இயக்குனர் பாலாஜி உடன் இணைந்து இயக்கியிருக்கிறார்.
படத்தில் பாலாஜி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் மூத்த நடிகர் மெளலி மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Recommended Video
மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா இப்படத்தில் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் காட்சியாக்கப்பட்டது.
வெற்றிமாறன் - தனுஷின் விஸ்வரூபம்.. 100 நாட்களை கடந்த அசுரன்.. கொண்டாடும் ரசிகர்கள்!
தற்போது கிடைத்துள்ள ஒரு தகவலின் படி படத்தின் முதல் பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் இதனை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் 44 நாட்களில் முடித்ததாகவும் பாலாஜி தனது சமுக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும்.மேலும் சில முக்கிய காட்சிகள் மட்டுமே படமாக்க உள்ளதாகவும், மற்றும் படம் எடுக்கும் போது ஒத்துழைப்பு தந்த கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி என்றும் நயன்தாரா இந்த நாட்களில் நடித்து இதனை நினைவில் வைத்து கொள்ளும் படி மாற்றினார் என்றும் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.