Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆர்கே நகர் இடைத்தேர்தல்: கோர்த்துவிடப் பார்த்த நடிகர், நைசாக நழுவிய கங்கை அமரன் மகன்
Recommended Video
சென்னை: ஆர்கே நகர் பற்றி நடிகர் நிதின் சத்யா கேட்ட கேள்விக்கு சேஃபாக பதில் அளித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
30 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
அதே சமயம் நடிகர் நிதின் சத்யா ஆர்கே நகர் தொடர்பாக வெங்கட் பிரபுவிடம் கேள்வி கேட்க அவர் நழுவிவிட்டார்.
|
எம்.ஜி.ஆர்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. எனது மிருதங்க அரங்கேற்றத்தில். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆசிர்வதித்தார். அவர் மடியில் உட்காரும் பாக்கியம் கிடைத்தது. என்ன ஒரு பரிசு. இதை சாத்தியமாக்கிய என் பெற்றோருக்கு நன்றி என்று வெங்கட் பிரபு ட்வீட்டியுள்ளார்.
|
ஆசி
உங்களுக்கு தான் அவரின் ஆசி உள்ளதே. அப்படி என்றால் நீங்கள் ஏன் ஆர்கே நகருக்கு ஏதாவது செய்யக் கூடாது என்று நடிகர் நிதின் சத்யா வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
படம்
நிதின் சத்யாவின் ட்வீட்டை பார்த்த வெங்கட் பிரபுவோ, அதனால் தான் ஆர்கே நகர் படத்தை எடுக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
அறிவிப்பு
ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதின் சத்யா கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு சேஃபாக பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
இரட்டை இலை
பாஸ் செம. உடனே போய் அதிமுக சின்னத்த கைப்பற்றுங்க.
#சின்னபுரட்சிதலைவர் என ரசிகர் ஒருவர் உசுப்பேத்தியுள்ளார்.