For Daily Alerts
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபல நடிகர் வீட்டில் பணம் கொள்ளை - வேலையாளிடம் விசாரணை!
News
oi-Vignesh
By Vignesh Selvaraj
|
ஐதராபாத் : பிரபல தெலுங்கு நடிகரின் வீட்டில் வேலை செய்யும் ஒருவர் 2 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் ஜூப்ளி ஹில்ஸ் வீட்டில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி சிரஞ்சீவியின் மேனேஜர் கங்காதர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வீட்டில் வேலை செய்துவந்த சென்னய்யா என்பவர் தான் பலமுறை கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்க்கு திருடியுள்ளார். சென்னய்யாவை கைது செய்த போலீசார் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரஞ்சீவி தற்போது, சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார். இந்த திருட்டு வழக்கு தொடர்பான மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Famous Telugu actor Chiranjeevi's house has robbed 2 lakh rupees by his servant. Chiranjeevi's manager filed a case against that servant.
Story first published: Wednesday, November 8, 2017, 10:05 [IST]
Other articles published on Nov 8, 2017