Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்
சென்னை: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிப்பதாக ரோபோ ஷங்கர் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் அடக்கம்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர்.
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிப்பதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர். |
ரோபோ ஷங்கர்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிப்பதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர்.
|
பாராட்டு
வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் ரோபோ ஷங்கரை பலரும் பாராட்டியுள்ளனர்.
— veera (@v33ra) February 17, 2019 |
உதவி
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்பதற்கு பதில் முடிந்த உதவியை செய்யும் ரோபோ ஷங்கரை நினைத்தால் பெருமையாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
|
மகிழ்ச்சி
ரோபோ ஷங்கரின் செயலை பார்த்துவிட்டு பிற நடிகர்களின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.