For Daily Alerts
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
News
-Staff
By Staff
|
சென்னை:
நடிகை ரோஜா, பைனான்சியரிடம் பணம் இல்லாத காசோலை கொடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்டவழக்கின் அப்பீல் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த போத்ரா என்ற பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கான காசோலையைநடிகை ரோஜா கொடுத்திருந்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால், அந்த காசோலை திரும்பி வந்து விட்டது.இதையடுத்து போத்ரா சென்னை உயர்நீதிமன்ற்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறி ரோஜாவுக்கு ஒரு நாள் சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ரோஜா தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை நீதிபதி மலைசுப்ரமணியம் விசாரித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, உயர்நீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பின் இதுகுறித்து தீர்ப்பு கொடுக்கப்படும்என்று அறிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Friday, April 27, 2001, 23:50 [IST]
Other articles published on Apr 27, 2001