Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்றும் என்றென்றும் மனதை மயக்கும் ஜோடி
மென்மையான காதல் கதைகள் , தேசப்பற்று மிக்க உணர்வுபூர்வமான கதைகள் எடுப்பதில் மணிரத்னம் என்ற ஒரு லெஜெண்ட் பல வித்யாசங்கள் காட்டி மக்கள் மனதை பல முறை வென்று இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான படம் ரோஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, அரவிந்தசாமி வாழ்க்கையில் மிக பெரிய ஒரு என்ட்ரி. மேலும் ரோஜா படம் மூலம்
இந்த ஜோடி மீண்டும் 27 வருடங்கள் கழித்து ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த முறை தமிழ் படத்தில் இல்லாமல் இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியை சமீபத்தில் பங்குபெற்ற பேட்டியில் மதுபாலா உறுதி செய்துள்ளார். கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் இந்த ஜோடியை ஏதோ ஒரு மொழியில் மீண்டும் பார்க்க ஆசையாக தான் இருக்கிறது .
பழைய ஜோடி ஒன்று சேர்வது சினிமாவில் ஒன்றும் புதிதல்ல - ஏற்பட்ட கால இடைவெளி தான் புதிது.
வெற்றி பெற வாழ்த்துவோம்.