Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அறுவை சிகிச்சைக்கு பிறகு மகளுடன் ரோஜா... வைரலாகும் ஃபோட்டோக்கள்
சென்னை : மார்ச் 24 ம் தேதி டைரக்டர் செல்வமணி, ஆடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது மனைவி ரோஜா செல்வமணிக்கு முக்கியமான பெரிய அறுவை சிகிச்சை நடந்தது உண்மை தான் என உறுதிப்படுத்தி இருந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரசிகர்கள் யாரும் நேரில் வர முயற்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
தற்போது ரோஜாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், முதல் முறையாக ரோஜாவின் ஃபோட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் தனது மகள் அன்சுமாலிகா செல்வமணி மற்றும் மகன் கிருஷ்ண லோஹித் செல்வமணி ஆகியோருடன் இருக்கும் ரோஜாவின் ஃபோட்டோக்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஃபோட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகையும் எம்எல்ஏ.,வுமான ரோஜா நலமுடனும், ஆரோக்கியத்துடனும் உள்ளதை கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
நாங்க ஸ்பா நடத்தல.. ரைஸா பெயரையே கெடுத்துவிட்டார்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு வேண்டும்.. டாக்டர் பைரவி!
ஆந்திராவின் நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார் ரோஜா. அந்த தொகுதி மக்களிடம் ரோஜா மிகவும் பிரபலம். தற்போது ஆக்டிவாக இருக்கும் அரசியல்வாதிகளில் முன்னணியில் இருப்பவர் ரோஜா.
அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது மகளுடன் ரோஜா எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் முதல் முறையாக வெளியாகி உள்ளன.