Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
மும்பை : தெலுங்கில் டைரக்டர் ராஜமவுலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார் ஆலியா பட். இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சீதா கேரக்டரில் ஆலியா நடித்து வந்தார்.
இதற்கிடையில் ஆலியா இந்தியில் நடத்த கங்குபாய் படமும் தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், ஜு 30 ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இத்துடன் ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் பிரம்மாஸ்திரம் என்ற படத்திலும் ஆலியா நடிக்கிறார். அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக இருந்த ஆலியா பட், ஏப்ரல் 2 ம் தேதி தனக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் வீட்டில் தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா நெகடிவ் ஆகி உள்ளதாகவும், தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் நெகடிவ் நல்லதாவது இந்த சமயத்தில் தான் என குறிப்பிட்டுள்ளார். ஆலியாவின் இந்த பதிவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்து, மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.