For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.1.20 கோடி மோசடி: சசிகலா உறவினரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் சித்திரை செல்வன் கைது
News
oi-Shameena
By Siva
|
சினிமா தயாரிப்பாளர் சித்திரை செல்வன் ரூ. 1.20 கோடி மோசடி செய்ததாக சக தயாரிப்பாளரான பிரகாஷ் என்பவர் சென்னை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்திரை செல்வனை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவின் உறவினர் பாஸ்கரனை வைத்து தலைவன் என்ற படம் எடுத்தவர் சித்திரை செல்வன். பாஸ்கரன் 2 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையல் சித்திரை செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று பண மோசடி வழக்குகளில் தான் பவர்ஸ்டார் சீனிவாசனும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Producer Chithirai Selvan was arrested in Chennai in connection with a cheating case.
Story first published: Wednesday, June 26, 2013, 12:13 [IST]
Other articles published on Jun 26, 2013