உடல் உறுப்புகளை தானம் செய்த 'ஈ' பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி

இது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ராஜமவுலி, என்னுடைய உடல் உறுப்புகள் நான் இறந்த பின்னர் 8 பேருக்கு வாழ்வு அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
அவரது இந்த செயல் தெலுங்குத் திரையுலகில் இப்போது பெரிய விசயமாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











