Just In
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 2 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சேவை வரியை எதிர்த்து போராட்டம் - எஸ் ஏ சந்திரசேகரன்

அரசு தரப்பில் கட்டணம், வரி என எதை அறிவித்தாலும் சினிமாக்காரர்கள் அதிலிருந்து தப்பிப்பது என்றே பார்க்கின்றனர். சலுகை என்றால் முதலில் ஓடி வருகின்றனர். கேட்டால் நாங்கள் கலைஞர்கள் என்பார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு கலைஞனுக்குரிய தன்மையோடு ஒதுங்கியிருப்பதில்லை. அடுத்த முதல்வர் நான்தானாக்கும்... ஆட்சியமைக்கவே நான்தான் உதவினேன் என்றெல்லாம் வீராவேசப் பேச்சுக்கு மட்டும் குறைவிருக்காது.
திரைப்படங்களுக்கு சேவை வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வழக்கம் போல சினிமாக்காரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் திரைப்பட சங்கங்கள் இந்த சேவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. நேரில் மனுக்களும் அளிக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. வருகிற 23-ந்தேதி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இந்திய சினிமா பெடரேஷன் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ் திரையுலகமும் பங்கேற்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.