Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்மன்ற மாநில தலைவர் ஜெயசீலன் நீக்கம்! - எஸ்ஏசி அதிரடி
இவருடன் இணைந்து செயல்பட்ட திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லெனின் பிரபுவும் நீக்கப்பட்டதாக எஸ்ஏசி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநரும், விஜய்யின் அப்பாவும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலையில் அமைந்துள்ள அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அடங்கிய பொதுக்குழுவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் சி ஜெயசீலன், மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பிரபு ஆகியோர் இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு, களங்கம் விளைவிக்க முயன்றனர். எனவே இவர்களை 4.4.2011 முதல் மன்றத்தின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கிறோம்...", என்று அறிவித்துள்ளார்.