Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஜய் - எஸ்ஏசி.. இன்னும் தீராத பிணக்கு!
இருவருமே நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் அதிருப்திகளை வெளியில் கொட்டிவிடுகிறார்களாம்.
சமீபத்தில் நடந்த தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பாதியில் கிளம்பிவிட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 3 அன்று, விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
செலக்டிவ்வாக கொஞ்சம் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்திருந்தனர். "என்ன சார்... கூட்டம் குறைவா இருக்கு. விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லையா?'' என்று ஒரு நிருபர் கேட்க, ''பிறந்த நாள்னாலே சிலருக்குப் பிடிக்க மாட்டேங்குதே... எதுக்கு கூப்பிட்டு கஷ்டப்படுத்தணும்'' என்றார்.
இந்த முறை விஜய் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அதற்காக செய்யப்பட்டிருந்த அத்தனை ஏற்பாடுகளும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு, ஜில்லா ஷூட்டிங்கில் உடன் வேலை செய்பவர்களுக்கு பிரியாணி பரிமாறி பிறந்த நாளை சுருக்கமாக விஜய் கொண்டாடியது நினைவிருக்கலாம்!