For Daily Alerts
Don't Miss!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு சென்னை:இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.எஸ்.ஏ.சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல்படம் ஆதி. விஜய், த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பாடல் கேசட்வெளியிடப்பட்டது.ஆதி பட வேலைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்ததும் விசாகப்பட்டனத்தில் ஆதி ஷூட்டிங்கில் இருந்த விஜய், உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார்.
News
-Staff
By Staff
|
சென்னை:
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல்படம் ஆதி. விஜய், த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பாடல் கேசட்வெளியிடப்பட்டது.
ஆதி பட வேலைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் விசாகப்பட்டனத்தில் ஆதி ஷூட்டிங்கில் இருந்த விஜய், உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: director sa chandrasekar hospitalised
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004