Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்!
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. வசூலில் மாபெரும் சாதனை படைத்த 'மெர்சல்' இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இதுநாள் வரை மெர்சல் படம் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால் இதோடு 'மெர்சல்' படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்துள்ளது. அண்மையில் மெர்சல் படத்தின் 50-வது நாள் விழா இந்தத் திரையரங்கில் ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#Mersal ends its theatrical run in a high note leaving milestones. Very contended as an executive director of @RohiniSilverScr . Personally thank each n every fan and audience for making the movie a mega blockbuster. @actorvijay @ThenandalFilms
— Rhevanth Charan (@rhevanth95) December 8, 2017
புதிய படங்களின் வருகையால், 'மெர்சல்' படத்தை தூக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நாள் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.