Don't Miss!
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்!
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. வசூலில் மாபெரும் சாதனை படைத்த 'மெர்சல்' இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இதுநாள் வரை மெர்சல் படம் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால் இதோடு 'மெர்சல்' படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்துள்ளது. அண்மையில் மெர்சல் படத்தின் 50-வது நாள் விழா இந்தத் திரையரங்கில் ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#Mersal ends its theatrical run in a high note leaving milestones. Very contended as an executive director of @RohiniSilverScr . Personally thank each n every fan and audience for making the movie a mega blockbuster. @actorvijay @ThenandalFilms
— Rhevanth Charan (@rhevanth95) December 8, 2017
புதிய படங்களின் வருகையால், 'மெர்சல்' படத்தை தூக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நாள் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.