Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆதிபுருஷில் நான்...கேரக்டரை விளக்கிய சைஃப் அலிகான்
மும்பை : சமீபத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் ஒன்று ஆதிபுருஷ். ஓம் ரவுத் இயக்கும் இந்த படம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ஹைலைட்டாக முக்கிய வில்லனான ராவணன் வேடத்தில் சைஃப் அலிகான் நடிக்கிறார். இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும், படத்தில் தனது கேரக்டர் பற்றிய வெளிப்படையாக பேசி உள்ளார் சைஃப் அலிகான்.
இது பற்றி அவர் கூறுகையில், ஓம் ரவுத் என்னை தற்போது இருப்பதை விட பெரிய ஆளாக்க போகிறார். அது என்னை இப்போதிருப்பதை விட பெரிய இடத்திற்கு கொண்டு போகும் என நினைக்கிறேன். இதில் சில தந்திரங்களும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் நிறைய விஷயங்கள் உண்மையானவை.
அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. கமல்ஹாசனுக்கு பிரபல இயக்குநர் அட்வைஸ்!
ஒரு குறிப்பிட்ட கேரக்டராகவே நாங்கள் மாற வேண்டும் என்பதற்காக எங்களுக்கு கடினமாக பயிற்சிகளை அளிக்க நினைக்கிறார் டைரக்டர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ராவணன் இந்தியாவின் சாத்தான். கொடூரமான அரசன். அவருக்கு தனிப்பயிற்சி அளிக்க என்ன இருக்கிறது என நினைத்தேன்.
ஆனால் அவர் மிக வலிமையானவர். ஹீரோவிற்கு அவரை வீழ்த்த அதிக முயற்சிகள் தேவைப்பட்டுள்ளது. அவ்வளவு பலமாக இருந்ததால் தான் ராவணன், பிரம்மாண்ட ஆடைகள் அணிந்து, நிறைய ஆயதங்கள் வைத்துள்ளார். அவருக்கு மிகப் பெரிய அறிவும், சக்தியும் கிடைத்துள்ளன. அவரிடம் உள்ள மூர்க்கதனமான குணங்கள் பற்றிய டைரக்டர் என்னிடம் விளக்கினார்.
அவர் எனக்கு விளக்கிய விதம் அபாரமானது. ஓம், பார்ப்பதற்கு ஓரு மாணவரை போல் இரந்தாலும், மிகச் சிறந்த டைரக்டர். அத்தனை விஷயங்களை பற்றியும் அவர் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். அதனால் என் கேரக்டர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார் என்றார்.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி