Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நாக சைதன்யாவின் காதலுக்காக.. பெயரை மாற்றும் சமந்தா?
ஹைதராபாத்: திருமணத்திற்குப் பின் சமந்தா தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்-தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுக்கும் தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவிற்கும் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.
இருவர் குடும்பத்தினரும் இதனை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும் நாகார்ஜுனா, நாக சைதன்யாவின் காதல் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்து இருவரின் காதலையும் மறைமுகமாக உறுதி செய்தார்.
இதுதவிர சமந்தாவும் தனது கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்துக் கொடுக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் புதிய படங்கள் எதையும் சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை.
ஆகஸ்ட் மாதம் இருவரின் திருமண அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் திருமணத்திற்குப் பின் சமந்தா தன்னுடைய பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொள்ளப்போவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாக சைதன்யா குடும்பத்தினரின் பாரம்பரியப் பெயர் அக்கினேனி. பெங்காலிப் பெண்ணான அமலா, நாகார்ஜுனாவைத் திருமணம் செய்து கொண்ட பின் தனது பெயரை அமலா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார்.
இதேபோல சமந்தா ருத் பிரபு என்ற தனது பெயரை சமந்தா அக்கினேனி என்று சமந்தாவும் மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!