Don't Miss!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமந்தா
Recommended Video
ஹைதராபாத்:மாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திருமணமாகி 25 ஆண்டுகளாகிவிட்டது. அவர்களின் 25வது திருமண நாளை ஹைதராபாத்தில் சிறப்பாக கொண்டாடினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.
சமந்தா
திருமண நாள் கொண்டாட்டத்தில் நாகர்ஜுனாவின் மகன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் மருமகள் சமந்தா அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.
|
அகில்
தன் பெற்றோரின் திருமண நாள் அன்று எடுத்த புகைப்படங்களை நடிகர் அகில் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் இது என்னப்பா மருமகள் சமந்தாவை காணவில்லை என்று வியந்தனர்.
முக்கியம்
சமந்தா படப்பிடிப்பில் பிசியாக உள்ளாராம். அதனால் அவரால் மாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லையாம். தொழில் பக்தியால் அவர் தனது வீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லையாம்.
தேனிலவு
சமந்தா திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். தான் ஒப்புக் கொண்ட பட வேலைகளை முடித்த பிறகே தேனிலவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.