Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
“சாகுந்தலம்“ இயக்குனரின் மிகப்பெரிய கனவு… நிச்சயம் நிறைவேற்றுவேன்… மனம் திறந்த சமந்தா !
சென்னை : தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சாகுந்தலம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
சகுந்தலா கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் முதலில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இறுதியில் சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது.
தற்போது இந்த திரைப்படம் குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.
சர்ச்சை
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேமலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா ராஜி என்ற கதாபாத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் குறித்து பலவித சர்ச்சைக எழுந்தாலும் சமந்தாவின் நடிப்பு மிகவும் பரட்டுக்குரிய ஒன்றாக இருந்தது என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மகிழ்ச்சி
இந்நிலையில், நடிகை சமந்தா தனது அடுத்த திரைப்படமான சாகுந்தலம் திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், என்னுடைய இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளேன். அதில், சாகுந்தலம் திரைப்படத்தில் நான் இளவரசியாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நிறைவேறியுள்ளது
10ஆண்டுகால என் திரையுலக பயணத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு அது தற்போது நிறைவேறி உள்ளது. இந்த படத்தில் நிச்சயம் என்னால் 100 சதவீதத்தை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
புராண கதை
இவ்வளவு விவரங்களைக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை நான் கேள்விப்பட்டதே இல்லை. படம் குறித்த அனைத்து தகவல்களையும் இயக்குனர் குணசேகர் விரல் நுனியில் வைத்துள்ளார். இந்த மிகப்பெரிய புராண கதையில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது இயக்குனரின மிகப்பெரிய கனவு, இதை நான் நிச்சயம் நனவாக்குவேன் என்று சமந்தா கூறியுள்ளார்.
-
அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்