Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்களைப் பார்த்தா அப்படியா தெரியுது.. கோவாவிலிருந்து செல்லமாக கேட்ட சமீரா ரெட்டி!
கோவா : வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி கோவாவில் வசித்து வருகிறார்.
கோவா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் தக்தே புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
இப்படியும் ஆக்ஸிஜன் அளவை ஏற்றலாம்.. பிகினியில் உடம்பை வில்லாய் வளைக்கும் 49 வயது நடிகை!
இந்நிலையில் கரண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் தக்தே செய்துள்ளதை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் சமீரா
வாரணம் ஆயிரம் படத்தில் அழகு தேவதையாக வந்து பாதியிலேயே காணாமல் போவார் சமீரா ரெட்டி. தொடர்ந்து தமிழில் மூன்று படங்களில் நடித்துவிட்டு இன்டஸ்ட்ரீயில் இருந்தும் காணாமல் போனார். தற்போது கோவாவில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் சமீரா.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தக்தே புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள்கூட இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீரா ரெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மழையும் அதிகமாக உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீரா அப்டேட்
அதிகமான காற்றால் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கரண்ட் இல்லாமல் சில தினங்களாக அவதியுற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவரது பெட் டாக் டாமி மிகவும் பயந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தூங்குமூஞ்சி யார்?
சுற்றிலும் சுழன்றடிக்கும் காற்றால் அது அவ்வாறு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகள் மிகவும் நாசுக்கானவை என்றும் அவற்றிற்கு அதிக அக்கறை தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக தனது டாமியுடன் தான் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், இருவரில் யார் தூங்குமூஞ்சியாக தெரிவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.