Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக டிவிட்டரில் சமுத்திரக்கனி வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ள இயக்குனர் சமுத்திரக்கனி, 'எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..' என தமிழக அரசை சாடியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்ரெட்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்த சம்பவத்துக்கு இயக்குனர் சமுத்திரக்கனியும் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ELLATHAYAUM KONNUTTU NALLA ERUNGA......
— P.samuthirakani (@thondankani) May 22, 2018
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர், 'எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..' என கடுமையாக சாடியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் நடவடிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.