Don't Miss!
- News தனி அறையில் நடந்த ஆலோசனை.. பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை? வெளியான தகவல்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக டிவிட்டரில் சமுத்திரக்கனி வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ள இயக்குனர் சமுத்திரக்கனி, 'எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..' என தமிழக அரசை சாடியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்ரெட்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்த சம்பவத்துக்கு இயக்குனர் சமுத்திரக்கனியும் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ELLATHAYAUM KONNUTTU NALLA ERUNGA......
— P.samuthirakani (@thondankani) May 22, 2018
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர், 'எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..' என கடுமையாக சாடியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் நடவடிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.