Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திடீரென கதறி அழுத சம்யுக்தா.. அரண்டு போன ஹவுஸ்மேட்ஸ்.. ஆறுதல் சொன்ன அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சம்யுக்தா திடீரென கதறி அழுததால் ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 2007 ஆம் ஆண்டின் மிஸ் சென்னையும் மாடலுமான சம்யுக்தா பங்கேற்றுள்ளார்.
குழந்தைக்கு தாயான சம்யுக்தா தனது குழந்தையை பிரிந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஓரங்கட்டிட்டிங்களே.. விஜய் டீவி பொம்மைகள் எல்லாம் இனி உங்களிடம் சரண்டர்.. மொட்டை அங்கிள் ராக்கிங்!
மாஸ் மரணம்
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில், தொடக்கமாக பேட்ட படத்தில் இடம்பெற்ற மாஸ் மரணம் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு ஹவுஸ்மேட்ஸ்களில் சிலர் ஆட்டம் போட்டனர். சிலர் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கினர்.
கதறிய சம்யுக்தா
இதனை தொடர்ந்து தனது பெட்டில் ஃபுல் மேக்கப்பில் கண்ணீர் விட்டு அழுதப்படியும் அதனை காஜல் அழியாதவாறு துடைத்தப்படியும் அமர்ந்திருந்தார் சம்யுக்தா. சம்யுக்தா அழுவதை பார்த்த ஷிவானி நாராயணன் ஓடோடி வந்து என்ன ஆனது ஏன் அழுகிறீர்கள் என அணைத்தப்படி கேட்டார்.
வலி தெரியும்
அதற்கு தனது மகன் ஞாபகம் வந்துவிட்டதாகவும் அதனை நினைத்து ஃபீல் பண்ணுவதாகவும் கூறினார் சம்யுக்தா. தொடர்ந்து அருகில் வந்த அர்ச்சனா, எனக்கு அந்த வலி தெரியும் என சம்யுக்தாவுக்கு ஆறுதல் கூறினார்.
பதறிய ஹவுஸ்மேட்ஸ்
தொடர்ந்து திடீரென தனது மகனின் ஞாபகம் வந்துவிட்டதாக கூறி அழுதார். ரேகாவும் அவருக்கு ஆறுதல் கூறினார். திடீரென சம்யுக்தா அழுததை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் பதறி போய்விட்டனர்.