Just In
- 4 min ago
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- 10 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 11 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 11 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
Don't Miss!
- News
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. கோர்ட்டுக்கு வந்த இளம் பெண்.. ரகசிய வாக்குமூலம்.. சிக்கப்போவது யார்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எங்க போனாலும் அதைத்தான் கேட்டாங்க.. ஓவர் ஆக்ட் செய்த சாம்.. ஒத்து ஊதிய ரம்யா.. கண்ணீர் விட்ட பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார் சம்யுக்தா. ஓவர் ஆக்ட் செய்த சம்யுக்தாவுக்கு ரம்யா ஒத்து ஊதியது ரசிகர்களை கடுப்பேற்றியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன் தினம் அர்ச்சனா, ரமேஷ், நிஷா, ரேகா என நான்கு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.
இந்நிலையில் 100வது நாளான நேற்று, சுச்சி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஆஜித், வேல் முருகன் உள்ளிட்டோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர்.

உசுப்பேத்திய சம்யுக்தா
அந்த வகையில் வந்த சம்யுக்தா, ஆரியை தவிர அனைத்து ஹவுஸ்மேட்டுகளையும் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து ரம்யாவிடம் மாஸ் காட்ற போ என்று கூறி உசுப்பேத்தி விட்டு பாலாஜியை தேடினார்.

சம்யுக்தாவுடன் கண்ணீர்
அந்த நேரத்தில் பாலாஜி பிக்பாஸ் வீட்டுக்குள் சுச்சியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தார். பின்னர் ரம்யாவுடன் உள்ளே வந்த சம்யுக்தாவை பார்த்த பாலாஜி, ஐ மிஸ்டு யூ என்று கலங்கியப்படியே அவரை கட்டியணைத்தார்.

பாலாஜிக்கு ஸ்போர்ட்ஸ் பர்சன்
தொடர்ந்து பேசிய சம்யுக்தா, போன் இன்டர்வியூ எல்லாம் பாலாஜிக்கு ஃபேவரா இருந்தீங்கன்னு கேட்டாங்க. நான் எங்கடா இருந்தேன் நினைச்சுட்டேன். வெளியே போய் பாலாஜிக்கு ஸ்போர்ட்ஸ் பர்சன் மாதிரி இருந்தேன் என்று எதுவுமே தெரியாதவர் போல் பேசினார்.

ஆரி பற்றி குறை..
அப்போது பேசிய ரம்யா, சண்டை நடந்தப்போ சமாதானாப்படுத்தி பாலாஜியை கூட்டிட்டு போனதுக்கே ஒன் சைடா இருக்கேன்னு சொல்லிட்டாங்க என்று அவர் பங்குக்கு அவரும் ஆரி குறித்து புறணி பேசினார். பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆரி மட்டும் தனிமையில் இருப்பதாகவும் மற்ற அனைவரும் ஒன்றாக இருப்பதாகவும் தெரிகிறது.

மொத்தமும் கேங்காக
மேலும் தேவையில்லாமல் ஆரியை வம்பிழுப்பதும் நேற்றைய எபிசோடில் தெரியவந்தது. ஏற்கனவே அர்ச்சனா, ரமேஷ் ஆகியோர் ஆரியிடம் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகின்றனர். இதனால் கடுப்பாகியுள்ள ரசிகர்கள் இவர்களை முதலில் வெளியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.