Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரம்யா பிடித்த இடுப்பை.. கையில் எடுத்த சஞ்சிதா.. கலகலக்கும் கவர்ச்சிப் படங்கள்!
Recommended Video
சென்னை : சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் கன்னடத்து பைங்கிளி சஞ்சிதா ஷெட்டி. கன்னட திரைப்படமான முண்காரு மேலே படம் மூலம் அறிமுகமானார் சஞ்சிதா ஷெட்டி. இப்படம் கன்னட திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து வரிசையாக மூன்று படங்களில் நடித்தார் அனைத்து படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பின் கன்னட திரையுலகை விட்டு தமிழ் சினிமாவின் மீது கவனம் செலுத்தினார்.
தில்லாலங்கடி, கொள்ளைக்காரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் சஞ்சிதா. இவருக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் இதில் கனவு உலகில் நடிக்கும் கதாபாத்திரமாக நடித்து அசத்தினார் சஞ்சிதா ஷெட்டி.
மீண்டும் ஜந்து வருடங்கள் கழித்து தான் அறிமுகமான கன்னட திரையுலகில் நடித்தார் சஞ்சிதா. தனது மார்க்கெட்யை பிடிப்பதற்காக புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது வழக்கம்,தற்போது இடுப்பு தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.
ரம்யா பாண்டியன் அந்த மொட்டை மாடியில் இடுப்பு மற்றும் அதன் மடிப்பு காட்டி எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வைரலானது. அது நாள் வரை பலருக்கும் தெரியாத ரம்யா பாண்டியன் அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார். அந்த போட்டோஷுட்க்கு பின் அவர் தான் ஹாட் டாக்காக இருந்தார்.
ஒரு கோடி ரூபாய் தர்றேன்.. எங்கேயோ கேட்டா மாதிரி இருக்குல்ல.. எஸ்.. லைட்டா ஒரு பிளாஷ்பேக்!
தற்போது பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர் மற்றும் நடுவர் என்று வேறு ஒரு உச்சத்திற்கு சென்றார் ரம்யா பாண்டியன். அனைத்திற்கும் காரணம் அந்த போட்டோஷுட் தான்.
தற்போது அதே டெக்கினிக்கை ஃபாலோ செய்கிறார் சஞ்சிதா ஷெட்டி என்ற செய்தி சமூக வலை தளங்களில் உலா வருகிறது. இதனை பலரும் பார்த்து பல லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர். ரம்யா பாண்டியனை போல இவரும் அந்த உச்சத்திற்கு செல்வார் என்று அவரது ரசிகர்களால் கருதப்படுகிறது.