Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க இளம்பெண்களை அனுப்பினார் நடிகை ஜீவிதா: பெண் பரபர புகார்
Recommended Video
ஹைதராபாத்: நடிகை ஜீவிதா தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பல பெண்களை மிரட்டி அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா என்ற பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.
ராஜசேகர்
நடிகை ஜீவிதா தனது கணவர் டாக்டர் ராஜசேகரின் இச்சையை தீர்த்து வைக்க பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹாஸ்டல்
விடுதிகளில் தங்கியிருக்கும் இளம் பெண்களை குறி வைத்து அவர்களை தனது கணவரின் படுக்கையை பகிர வைத்துள்ளார் ஜீவிதா என்று சந்தியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அமீர்பேட்
அமீர்பேட் பகுதியில் உள்ள வேலை பார்க்கும் பெண்களை ஜீவிதா மிரட்டி வைத்தார். பல பெண்களை தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பயன்படுத்திக் கொண்டார் ஜீவிதா என்று சந்தியா கூறியுள்ளார்.
நடிகை
ஜீவிதா பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்ப்பவர் என்று சந்தியா தெரிவித்துள்ளது பொது மக்களை மட்டும் அல்ல திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.