Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கார் விபத்தில் நடிகை சங்கவி படுகாயம்பெங்களூர்:கார் விபத்தில் நடிகை சங்கவி படுகாயமடைந்துள்ளார். பலத்த காயங்களுடன் அவர் மைசூர் கே.ஆர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மைசூரைச் சேர்ந்தவர் சங்கவி. நேற்று பெங்களூரில் இருந்து மைசூருக்கு தனது தந்தை மகேஷ், தாயார் பூர்ணிமா,தம்பியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.சென்னபட்ணா அருகே இந்தக் கார் மீது எதிரில் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின் பக்கம்அமர்ந்திருந்த சங்கவியின் தலையிலும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.தாயாருக்கும், தம்பிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டதால் மயக்கமடைந்த சங்கவிஉடனடியாக சென்னபட்னா மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டார்.பின்னர் மைசூருக்குக் கொண்டு செல்லப்பட்டு கே.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இப்போது அவர் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 10, 2004
கார் விபத்தில் நடிகை சங்கவி படுகாயம்
பெங்களூர்:
கார் விபத்தில் நடிகை சங்கவி படுகாயமடைந்துள்ளார். பலத்த காயங்களுடன் அவர் மைசூர் கே.ஆர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மைசூரைச் சேர்ந்தவர் சங்கவி. நேற்று பெங்களூரில் இருந்து மைசூருக்கு தனது தந்தை மகேஷ், தாயார் பூர்ணிமா,தம்பியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
சென்னபட்ணா அருகே இந்தக் கார் மீது எதிரில் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின் பக்கம்அமர்ந்திருந்த சங்கவியின் தலையிலும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தாயாருக்கும், தம்பிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டதால் மயக்கமடைந்த சங்கவிஉடனடியாக சென்னபட்னா மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மைசூருக்குக் கொண்டு செல்லப்பட்டு கே.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்போது அவர் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.