For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எரவாடா சிறையில், ‘பார்ட் டைம்’ வேலை செய்யும் சஞ்சய்தத்
News
oi-Jayachitra
By Jayachitra
|
பிரபல ஹிந்தி நடிகரான சஞ்சய் தத், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது எரவாடாச் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு பேப்பர் பை செய்யும் தொழில் செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தனது வேலை நேரம் போக மீதி நேரங்களில் ஓய்வெடுக்காமல், சுறுசுறுப்பாக சிறை அலுவலர்களுக்கு உதவி செய்கிறாராம் சஞ்சய். நல்ல கல்வியறிவு பெற்றவராக இருப்பதால், அலுவலகப் பணிகளைத் திரம்பட செய்து முடிக்கிறாராம்.
அலுவகப் பணிகள் முடிவடைந்த பிறகு கிடைக்கும் நேரத்தில் தனது காதல் மனைவி மானயாதத்திற்கு கடிதம் எழுத அமர்ந்து விடுகிறாராம் சஞ்சய் தத்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sanjay Dutt's education has stood him in good stead. The actor is obviously different from his fellow inmates at Pune's Yerawada Central Jail because he is well-read. We hear that besides his daily prison chores, Sanju spends time writing letters to his wife and friends. Apart from that, he has offered to help the jail authorities with their filing and other such clerical chores.