Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முன்னாள் காதலியிடம் தன் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்த நடிகர்
Recommended Video
மும்பை:தன் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து மாதுரியை சந்திக்க வைத்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும், நடிகை மாதுரி தீக்ஷித்தும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள படம் கலன்க்.
வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோரும் நடித்துள்ள கலன்க் வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது.
அஜ்மீர் தர்காவுக்கு சென்ற விக்னேஷ் சிவன்: எதற்காக சென்றார்?
எதிர்பார்ப்பு
பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட முன்னாள் காதல் ஜோடியான சஞ்சய் தத், மாதுரி மீண்டும் சேர்ந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் மாதுரி குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் சஞ்சய் தத்.
சஞ்சய் தத்
22 ஆண்டுகள் கழித்து மாதுரியுடன் மீண்டும் நடிக்க முதலில் பதற்றமாக இருந்தது. அவருடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குழந்தைகள் பற்றி நிறைய பேசினோம். நான் என் பிள்ளைகளை செட்டுக்கு வரவழைத்து மாதுரியை சந்திக்க வைத்தேன் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
மாதுரி
மாதுரி சஞ்சய் தத்தை சார் என்று தற்போது அழைக்கிறார். ஏன் என்று கேட்டால் சும்மா என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னாள் காதல் ஜோடி சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்
நான் நிஜத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்பதால் படங்களில் யாருடைய மனைவி அல்லது தாயாக மட்டுமே நடிக்க விரும்பவில்லை. நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மாதுரி தெரிவித்துள்ளார்.