Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு வந்தது இல்லை: ஸ்ரீதேவியின் கொழுந்தனார் பேட்டி #Sridevi
Recommended Video
மும்பை: என் அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்று ஸ்ரீதேவியின் கணவரின் தம்பி சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
நாத்தனாரின் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார்.
துபாயில் அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது குறித்து போனி கபூரின் தம்பி சஞ்சய் கபூர் கூறியிருப்பதாவது,
அண்ணியின் மரணத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். அவருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்றார்.
ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.
ஸ்ரீதேவியின் மரணத்தால் இந்த நாள் திரையுலகினருக்கு கருப்பு நாளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.