Don't Miss!
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- News வண்டலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி டிரைவருடன் அதிரடியாக கைது.. திமுக நிர்வாகி கொலையில் திடுக் தகவல்
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
செம்பாவுக்காக ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனரை தாக்கிய கார்த்திக்
Recommended Video
சென்னை:ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் உதவி இயக்குனரை தாக்கியுள்ளார்.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ். அந்த சீரியலில் அவர் செம்பாவின்(ஆலியா மானசா) கணவர் கார்த்திக்காக நடித்து வருகிறார்.
செம்பா, கார்த்திக் ஜோடி ரசிகர்களிடையே ஹிட்டாகிவிட்டது.
கார்த்திக்
ரீலில் மட்டும் அல்ல ரியலிலும் மானஸா மீது சஞ்சீவ் அக்கறை கொண்டுள்ளார். மானஸா மீதுள்ள பாசத்தால் சஞ்சீவ் செய்த ஒரு காரியம் பிரச்சனையில் முடிந்துள்ளது.
மானஸா
மானஸாவுக்கும் ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இதை பார்த்த சஞ்சீவ் பஞ்சாயத்து செய்கிறேன் என்ற பெயரில் தலையை நுழைத்துள்ளார்.
சஞ்சீவ்
மானஸாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு போன சஞ்சீவ் உதவி இயக்குனரை கீழே தள்ளிவிட்டாராம். ஒரு நடிகர் உதவி இயக்குனர் ஒருவரை தள்ளிவிட்டுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணி ராணி
முன்னதாக வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனர் அழகுவை நடிகர் பப்லு கன்னத்தில் அறைந்தார். அந்த பஞ்சாயத்து நடந்த கையோடு சஞ்சீவும் உதவி இயக்குனரை தாக்கியுள்ளார்.