Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
போதை பொருள் வச்சு இருக்குறீங்களா...சந்தோஷ் நாரணயணை தொல்லை செய்த அதிகாரிகள்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் போதை பொருள் வைத்து இருக்கிறாரா என்று சிட்டி விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறார்.
சிட்னி: இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் போதை பொருள் வைத்து இருக்கிறாரா என்று சிட்டி விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் மிகவும் கோவமாக அந்த விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி இருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் பொதுவாக எந்தத் பாடலாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து டியூன் போடுவது வழக்கம். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட டியூன் போடா ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிடுவார்.
அப்படி அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டு திரும்பிய போது நேற்று விமான நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். சிட்னி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்த போது அங்கு இருந்த அதிகாரிகள் அவரை அழைத்து ''கெமிக்கல் சோதனை' செய்து இருக்கின்றனர்.
இது போதை பொருள் பயன்பாட்டை கண்டுபிடிக்கும் சோதனை ஆகும். அங்கு பல பேர் இருந்தாலும் அவர் மட்டும் தனியாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து சந்தோஷ் நாரணயணன் அந்த அதிகாரிகளிடம் இது குறித்து கோபமாக பேசி இருக்கிறார். இது இயல்பாக நடக்கும் விஷயம்தான் மத்தபடி இதில் உள்நோக்கம் இல்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.