Don't Miss!
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போதை பொருள் வச்சு இருக்குறீங்களா...சந்தோஷ் நாரணயணை தொல்லை செய்த அதிகாரிகள்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் போதை பொருள் வைத்து இருக்கிறாரா என்று சிட்டி விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறார்.
சிட்னி: இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் போதை பொருள் வைத்து இருக்கிறாரா என்று சிட்டி விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் மிகவும் கோவமாக அந்த விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி இருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் பொதுவாக எந்தத் பாடலாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து டியூன் போடுவது வழக்கம். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட டியூன் போடா ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிடுவார்.
அப்படி அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டு திரும்பிய போது நேற்று விமான நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். சிட்னி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்த போது அங்கு இருந்த அதிகாரிகள் அவரை அழைத்து ''கெமிக்கல் சோதனை' செய்து இருக்கின்றனர்.
இது போதை பொருள் பயன்பாட்டை கண்டுபிடிக்கும் சோதனை ஆகும். அங்கு பல பேர் இருந்தாலும் அவர் மட்டும் தனியாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து சந்தோஷ் நாரணயணன் அந்த அதிகாரிகளிடம் இது குறித்து கோபமாக பேசி இருக்கிறார். இது இயல்பாக நடக்கும் விஷயம்தான் மத்தபடி இதில் உள்நோக்கம் இல்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.