Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
முன்னாள் காதலரை பார்த்தும் பார்க்காதது போன்று ஓடிய வாரிசு நடிகை
மும்பை: பட நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் காதலரை பார்த்த வாரிசு நடிகை கண்டும் காணாதது போன்று இடத்தை காலி செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அவர் நடிப்பில் வெளியான கேதர்நாத், சிம்பா ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.
சாரா நடிப்பதற்காகவே பிறந்துள்ளார் என்று முதல் படத்திலேயே நல்ல பெயர் எடுத்துவிட்டார்.
வீடும் கட்டிக் கொடுத்து, கிரகப் பிரவேசமும் செய்து தந்த ராகவா லாரன்ஸ்.. என்னா நல்ல மனசு!
சாரா
சாரா நடிக்க வருவதற்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் வீர் பஹாரியாவை காதலித்தார். நான் இதுவரை வீரை மட்டுமே காதலித்துள்ளேன். எனக்கு வேறு எந்த பாய் ஃபிரெண்ட்ஸும் இல்லை என்று சாரா முன்பு தெரிவித்தார்.
படம்
சாரா நடிக்க வந்த பிறகு வீருடனான காதல் முறிந்தது. இந்நிலையில் டைகர் ஷ்ராஃப், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்த ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் சிறப்பு காட்சியை காண சாரா சென்றார். அதே காட்சிக்கு வீர் பஹாரியாவும் வந்தார்.
இருக்கை
பிரபலங்களுக்கான சிறப்பு காட்சியின்போது வீர் தனக்கான இருக்கையை தேடியபோது சாராவை பார்த்தார். சாராவும் வீரை பார்த்தார். ஆனால் வீரை பார்த்தும் பார்க்காதது போன்று சாரா இருந்துவிட்டார். இருவரும் ஒருவரையொருவர் தெரியாதவர்கள் போன்று நடந்து கொண்டனர்.
வீடு
படம் முடிந்த பிறகு சாரா, அனன்யா உள்ளிட்டோர் கூட்டமாக நின்று பேசியுள்ளனர். அப்பொழுது சாரா மட்டும் அவசர, அவசரமாக கிளம்பிச் சென்றுவிட்டாார். காரணம் அந்த கூட்டத்தில் வீரும் ஒருவர். சாரா வீரை தவிர்க்கவே அங்கிருந்து கிளம்பியது அனைவருக்கும் புரிந்துவிட்டது.