Don't Miss!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
படுக்கைக்கு அழைத்தால் என்ன, வேலை கிடைக்கிறதல்லவா: பெண் டான்ஸ் மாஸ்டர் கொச்சை பேச்சு
மும்பை: படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார் பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான்.
பாலிவுட்டில் பிரபலமான நடன இயக்குனர் சரோஜ் கான்(69). அவர் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை. அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரோஜ் கான் கூறியிருப்பதாவது,
சினிமா
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருக்க அனைவரும் முயற்சிக்க தான் செய்வார்கள்.
அதிகாரிகள்
ஏன் அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூட தான் இதை செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது சினிமா துறையை மட்டும் குறி வைப்பது ஏன்?. சினிமா துறை வேலையாவது கொடுக்கிறது அல்லவா?. பலாத்காரம் செய்துவிட்டு தனித்துவிடுவது போன்று இல்லை.
விருப்பம்
படுக்கைக்கு செல்வது பெண்ணை பொருத்தது. வேண்டாம் என்று நினைத்தால் வேண்டாம். சினிமா துறை பற்றி எதுவும் கூறாதீர்கள். அது எங்கள் அம்மா-அப்பா போன்றது என்றார் சரோஜ் கான்.
மாதுரி
தேசிய விருது வாங்கிய சரோஜ் கான் ஏக் தோ தீன், சோலி கே பீச்சே உள்ளிட்ட பிரபல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். அவர் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகைகள்
பாலிவுட்டில் நடிககைளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக ஒவ்வொருவராக தெரிவித்து வருகிறார்கள். நடிகை ராதிகா ஆப்தே இது குறித்து துணிச்சலாக பேசிய நிலையில் சரோஜ் கான் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!