Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட்டி வருகிறார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சசிகலா உள்ளிட்டோர் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழ் திரையுலகினர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ஆதிக் ரவிச்சந்திரன்
ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா என சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
|
தாமரை
அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
#TnPolitics
|
வரலட்சுமி சரத்குமார்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள். உம்ம்ம்மா.. ஒட்டு மொத்த மாநிலமும் தற்போது அன்பை உணரும் என் நினைக்கிறேன். ஆல் இஸ் வெல்.
|
சீனு ராமசாமி
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
|
கவுதமி
ஊழல் வழக்கில் சசிகலா குற்றவாளி. அவர் அம்மாவின் மரணம் குறித்து பதில் சொல்ல வேண்டும். இரண்டு வழக்குகளுக்கும் ஒரே தண்டனை இல்லை. #JusticeForAmma
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) February 14, 2017 |
சிபி சத்யராஜ்
நடிகர் சிபி தனது தந்தை சத்யராஜின் புகைப்படத்தை மட்டும் ட்விட்டரில் போட்டு சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.