For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொடிவீரன் ரிலீஸான இன்று அசோக் குமாரை நினைத்து சசிகுமார் என்ன சொன்னார்?
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
கொடிவீரன் படம் எப்படி, பார்க்கலாமா?- வீடியோ
சென்னை: கொடிவீரன் ரிலீஸாகியுள்ள இன்று தனது உறவினர் அசோக் குமாரை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் சசிகுமார்.
முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ள கொடிவீரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் ரிலீஸாகியுள்ள இந்த நாளில் தனது உறவினர் அசோக் குமாரை நினைத்து கவலைப்பட்டுள்ளார் சசிகுமார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நீ இருந்து செய்த அன்பும் உன் பின்பான துயரமும் வைராக்கியமாய் எம்மை செலுத்தும் என்று கூறி அசோக் குமாரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சசிகுமார்.
#Ashokkumar pic.twitter.com/yqOaAXnY8L
— M.Sasikumar (@SasikumarDir) December 7, 2017
பைனான்ஸியர் அன்புச்செழியனின் அடாவடி தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director, actor, producer Sasikumar misses his relative Ashok Kumar big time when his movie Kodiveeran hit the screens on thursday. It is noted that Ashok Kumar committed suicide because of Kanthuvatti issue.
Story first published: Thursday, December 7, 2017, 12:39 [IST]
Other articles published on Dec 7, 2017