Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சத்யராஜ் படத்தை வெளியிட தடை சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தை திரையிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. இப்படத்தை சென்னை முகப்பேரைச் சேர்ந்தஸ்டான்லி உள்ளிட்ட 7 பேர் தயாரித்துள்ளனர். படம் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.இந்த நிலையில் தேனாம்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர் அப்துல் காதர் என்பவர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அதில், வீட்டுக் கடனாக ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கி விட்டு ஸ்டான்லி உள்ளிட்டவர்கள் அப்பணத்தைக்கொண்டு சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தைத் தயாரித்துள்ளனர். மேலும் ஆந்திரா வங்கியிலும் இவர்கள் கடன் வாங்கியுள்ளனர்.எனவே படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா விசாரித்தார். பின்னர் இப்படத்தைத் திரையிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார்.மேலும், படச் சுருளை (ஃபிலிம்) நீதிமன்ற அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தை திரையிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. இப்படத்தை சென்னை முகப்பேரைச் சேர்ந்தஸ்டான்லி உள்ளிட்ட 7 பேர் தயாரித்துள்ளனர். படம் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்த நிலையில் தேனாம்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர் அப்துல் காதர் என்பவர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அதில், வீட்டுக் கடனாக ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கி விட்டு ஸ்டான்லி உள்ளிட்டவர்கள் அப்பணத்தைக்கொண்டு சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தைத் தயாரித்துள்ளனர். மேலும் ஆந்திரா வங்கியிலும் இவர்கள் கடன் வாங்கியுள்ளனர்.எனவே படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா விசாரித்தார். பின்னர் இப்படத்தைத் திரையிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார்.மேலும், படச் சுருளை (ஃபிலிம்) நீதிமன்ற அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.