Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பெண் என்பதால் மேக்கப் கலைஞர்களை ஒதுக்கக் கூடாது: பாலிவுட்டுக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
டெல்லி: பெண் மேக்கப் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். பெண்கள் என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
பாலிவுட்டில் பெண் மேக்கப் கலைஞர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளது. அவர்கள் மேக்கப் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக முடியாது. மேலும் ஒரு சங்கத்தில் உறுப்பினராக குறிப்பிட்ட மேக்கப் கலைஞர் ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில் இந்த 2 விதிமுறைகளையும் எதிர்த்து மேக்கப் கலைஞரான சாரு குரானா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், பெண் என்பதால் ஒருவருக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது, அதனால் அவர்களுக்கு அந்த 2 கட்டுப்பாடுகளும் விதிக்க முடியாது என்று இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பால் பெண் மேக்கப் கலைஞர்கள் இனி பாலிவுட்டில் நிம்மதியாக வேலை பார்க்க முடியும். பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்கள் வளர்ந்து வரும் காலத்தில் மேக்கப் கலைஞர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்திருந்திருக்கிறார்கள்.
ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை உச்ச நீதிமன்றம் புரிய வைத்துள்ளது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!