twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதூர் பண்டார்க்கர் மீது நடிகை ப்ரீத்தி தொடர்ந்த கற்பழிப்பு வழக்கு ரத்து!

    By Shankar
    |

    Madhur Bhandarkar and Preeti Jain
    புது டெல்லி: பாலிவுட் இயக்குநர் மதூர் பண்டார்க்கர் மீதான கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

    1999-ம் ஆண்டு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜெயினை கற்பழித்ததாக மதூர் பண்டார்க்கர் மீது புகார் சுமத்தப்பட்டது. 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தன்னை 16 முறை கற்பழித்ததாக அவர் புகார் செய்தார்.

    தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக் கூறி அவர் இவ்வாறு உடலுறவு கொண்டதாகவும், பின்னர் ஏமாற்றியதாகவும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கு பொய்யானது என்றும், ரத்து செய்யுமாறும் உச்சநீதிமன்றத்தில் மதுர் பண்டார்க்கர் மனு செய்திருந்தார்.

    வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

    English summary
    The Supreme Court on Monday quashed charges against Bollywood film maker-cum-director Madhur Bhandarkar who was accused of raping actress Preeti Jain. The actress had lodged a complaint with the Versova Police in July 2004 alleging that Bhandarkar had raped her 16 times between 1999 and 2004 under the pretext of casting her as actress in his films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X