Just In
- 4 min ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 50 min ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 54 min ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!
Don't Miss!
- News
வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்
- Automobiles
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகர் சந்தானத்தின் 'முதலாளி' யார் தெரியுமா?
சென்னை: நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலினை முதலாளி என்று தான் அழைப்பாராம்.
தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார். அந்த படத்தில் அவருடன் சந்தானம் நடித்திருந்தார். அவர்கள் இருவரின் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆனது.
இதையடுத்து அவர்கள் இது கதிர்வேலன் காதல் படத்திலும் சேர்ந்து நடித்தனர்.

அறிமுகம்
திமுக ஆட்சியில் இருந்தபோது தான் உதயநிதி ஸ்டாலின் சந்தானத்திற்கு அறிமுகமானாராம்.

பவர்ஃபுல் குடும்பம்
பவர்ஃபுல் குடும்பத்தில் இருந்து வருவதால் உதயநிதியை சந்தானம் முதலாளி என்று அழைத்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி அதையடுத்து இது கதிர்வேலன் காதல் படப்படிபிடிப்புகளிலும் சந்தானம் உதயநிதியை முதலாளி என்றே அழைத்துள்ளார்.

உதயநிதி
என்னை முதலாளி என்று அழைக்காதீங்க என்று உதயநிதி எத்தனையோ முறை கூறியும் சந்தானம் கேட்கவில்லையாம். நீங்க சொல்வதை சொல்லுங்க நான் முதலாளி என்று தான் அழைப்பேன் என்று அழைக்கிறாராம்.

முதலாளி
சந்தானத்திற்கு வெகுநாளாக தலைவலியாக இருந்த சொத்து பிரச்சனை ஒன்றை உதயநிதி தீர்த்து வைத்துள்ளார். அதனால் நட்பு, மரியாதை, நன்றிக்கடன் ஆகியவற்றால் சந்தானம் உதயநிதியை முதலாளி என்று தொடர்ந்து அழைக்கிறாராம்.