Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சந்தானத்தின் 'முதலாளி' யார் தெரியுமா?
சென்னை: நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலினை முதலாளி என்று தான் அழைப்பாராம்.
தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார். அந்த படத்தில் அவருடன் சந்தானம் நடித்திருந்தார். அவர்கள் இருவரின் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆனது.
இதையடுத்து அவர்கள் இது கதிர்வேலன் காதல் படத்திலும் சேர்ந்து நடித்தனர்.
அறிமுகம்
திமுக ஆட்சியில் இருந்தபோது தான் உதயநிதி ஸ்டாலின் சந்தானத்திற்கு அறிமுகமானாராம்.
பவர்ஃபுல் குடும்பம்
பவர்ஃபுல் குடும்பத்தில் இருந்து வருவதால் உதயநிதியை சந்தானம் முதலாளி என்று அழைத்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி அதையடுத்து இது கதிர்வேலன் காதல் படப்படிபிடிப்புகளிலும் சந்தானம் உதயநிதியை முதலாளி என்றே அழைத்துள்ளார்.
உதயநிதி
என்னை முதலாளி என்று அழைக்காதீங்க என்று உதயநிதி எத்தனையோ முறை கூறியும் சந்தானம் கேட்கவில்லையாம். நீங்க சொல்வதை சொல்லுங்க நான் முதலாளி என்று தான் அழைப்பேன் என்று அழைக்கிறாராம்.
முதலாளி
சந்தானத்திற்கு வெகுநாளாக தலைவலியாக இருந்த சொத்து பிரச்சனை ஒன்றை உதயநிதி தீர்த்து வைத்துள்ளார். அதனால் நட்பு, மரியாதை, நன்றிக்கடன் ஆகியவற்றால் சந்தானம் உதயநிதியை முதலாளி என்று தொடர்ந்து அழைக்கிறாராம்.