Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலையை ஆரம்பித்த செல்வராகவன்.. 'அது அந்த படம் தானா?'.. ஆர்வத்தில் ரசிகர்கள்!
இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்தப்படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
சென்னை: இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்தப்படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது படங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் என்ஜிகே. சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் படுதோல்வியடைந்தது. இதனால் செல்வராகவன் செம அப்செட் ஆனார்.
Screenplay Writing...no greater pleasure !! Absolute peace 🤓🤓🤓🤓 pic.twitter.com/LVNysgcXgm
— selvaraghavan (@selvaraghavan) November 6, 2019
இந்நிலையில் செல்வா தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், ஒரு மடிக்கணினி படத்தை பதிவிட்டு, "திரைக்கதை எழுதுவதைவிட வேறெதுவும் மகிழ்ச்சியை தராது", என குறிப்பிட்டுள்ளார்.
அஜித்துக்கு கிஸ் கொடுக்க ஆசையா இருக்கு ! - ஸ்ரீரெட்டி ஓபன் ஸ்டேட்மென்ட்
செல்வராகவனின் இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தான் எந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறேன் என்பதை செல்வராகவன் இன்னும் தெரிவிக்கவில்லை. தற்போது அவர் திரைக்கதை எழுதுவது, புதுப்பேட்டை 2 அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 ஆக இருக்கலாம் என தெரிகிறது.
தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை செல்வா இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. ஒருவேளை அந்த படத்துக்கான திரைக்கதையாகக் கூட இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும், ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி, எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டார் செல்வா என்பது மட்டும் நிச்சயம்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!