Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னாது, ராஜா ராணி செம்பாவும், கார்த்திக்கும் நிஜத்தில் காதலிக்கிறார்களா?
Recommended Video
சென்னை: ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் செம்பா என்ற அப்பாவி பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நிஜத்தில் படபடவென்று பேசும் பாசமான பெண்ணாக உள்ளார்.
கிசுகிசு
ராஜா ராணி சீரியலில் சஞ்சீவும், ஆலியா மானசாவும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நிஜத்தில் அவர்கள் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இல்லை
சஞ்சீவும், மானசாவும் நிஜத்தில் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லையாம். இதை சஞ்சீவே தெரிவித்துள்ளார். சீரியலில் கெமிஸ்ட்ரி நன்றாக வர வேண்டும் என்று நெருங்கி நடிக்கிறார்களாம்.
எதிர்காலம்
தானும், ஆல்யா மானசாவும் நண்பர்கள் மட்டுமே என்கிறார் சஞ்சீவ். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் என்று ஒரு பிட்டை போட்டுள்ளார் சஞ்சீவ்.
காதலி
ஆல்யா மானசா டான்ஸரான மானஸை காதலித்து வருகிறார். இதை மானசா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.