Don't Miss!
- News மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 10 தொகுதிகள்! ஒப்பந்தத்தில் ஒரு மெகா ட்விஸ்ட்டை பார்த்தீர்களா?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
என்னாது, ராஜா ராணி செம்பாவும், கார்த்திக்கும் நிஜத்தில் காதலிக்கிறார்களா?
Recommended Video
சென்னை: ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் செம்பா என்ற அப்பாவி பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நிஜத்தில் படபடவென்று பேசும் பாசமான பெண்ணாக உள்ளார்.
கிசுகிசு
ராஜா ராணி சீரியலில் சஞ்சீவும், ஆலியா மானசாவும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நிஜத்தில் அவர்கள் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இல்லை
சஞ்சீவும், மானசாவும் நிஜத்தில் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லையாம். இதை சஞ்சீவே தெரிவித்துள்ளார். சீரியலில் கெமிஸ்ட்ரி நன்றாக வர வேண்டும் என்று நெருங்கி நடிக்கிறார்களாம்.
எதிர்காலம்
தானும், ஆல்யா மானசாவும் நண்பர்கள் மட்டுமே என்கிறார் சஞ்சீவ். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் என்று ஒரு பிட்டை போட்டுள்ளார் சஞ்சீவ்.
காதலி
ஆல்யா மானசா டான்ஸரான மானஸை காதலித்து வருகிறார். இதை மானசா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.