Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
மேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்
சென்னை: செம இசை வெளியீட்டு விழாவில் ஹீரோயின் அர்த்தனா அனைவர் முன்பும் அழுதுள்ளார்.
வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், அர்த்தனா நடித்துள்ள செம படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. பாண்டிராஜ் தயாரித்துள்ள இந்த பட விழாவில் ஹீரோயின் மேடையில் அனைவர் முன்பும் அழுதுள்ளார்.
என்னடா இந்த பொண்ணு திடீர் என்று அழுகிறதே என்று அனைவரும் அவரையே பார்த்தனர்.
பாண்டிராஜ்
இயக்குனரும், தயாரிப்பாளரும் தொல்லை கொடுத்ததால் தான் ஹீரோயின் அழுதார் என்று சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பலாம். நாங்கள் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்றார் பாண்டிராஜ்.
அர்த்தனா
இயக்குனரோ, தயாரிப்பாளரோ எனக்கு எந்தவித தொல்லையும் கொடுக்கவில்லை. அனைவரும் கஷ்டப்பட்டு இந்த படத்தை பண்ணியிருக்கிறோம். எங்கள் கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் வகையில் படம் ஹிட்டாக வேண்டும் என்று நினைத்த உடன் அழுகை வந்துவிட்டது என்று அர்த்தனா விளக்கம் அளித்தார்.
நடிகைகள்
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பலர் புகார் தெரிவித்து வரும் நிலையில் அர்த்தனா அழுதவுடன் பாண்டிராஜ் பயந்துவிட்டார் போன்று.
எதிர்பார்ப்பு
செம படம் நாளை ரிலீஸாக உள்ளது. முன்னாடி உன் மூஞ்சி பிடிக்கலைன்னு தான் பின்னாடி சுத்தி வருகிறோம் என்று யோகி பாபு பேசிய வசனம் ஏற்கனவே செம ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.