For Daily Alerts
Don't Miss!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்
News
oi-Shankar
By Shankar
|
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தாரண்ர்.
இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு சிம்பு - த்ரிஷாவை வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கவிருந்தார் செல்வராகவன்.
ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.
இரண்டாம் பாகத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஆயிர்த்தில் ஒருவன் படத்துக்கு இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இதுபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
ஆனால் இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டால்தான் சினிமா சுவாரஸ்யமாக இருக்கும். இல்லாவி்ட்டால் காமெடிப் படங்கள்தான் எடுக்கணும்,"என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Selvaraghavan says that he has planned to make a sequel to Aayirathil Oruvan.
Story first published: Saturday, June 7, 2014, 14:50 [IST]
Other articles published on Jun 7, 2014