Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நானும் என் கணவரும் நல்லத்தான் இருக்கிறோம்… வதந்திகளை நம்ப வேண்டாம.. ரேகா
Recommended Video
சென்னை: என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பொய்யானது என்று சின்னத்திரை நடிகை ரேகா வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ரேகாவின் கணவர் அதாவது அவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேகமாக பரவியது.
இந்த செய்தி தவறானது என்றும் அந்த ரேகா நான் இல்லை, அவர் வேறு ரேகா என்றும் நடிகை ரேகா வீடியோ மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார். நான் தான் வதந்திகளில் கூறப்படும் ரேகா எனக்கும் என் கணவருக்கும் எதுவும் நடக்கவில்லை. மற்றும் பரவப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அது வேறு ஒரு ரேகாவின் கணவர் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
எந்த ரேகாவுக்கு என்ன நடந்தது , அவரது கணவருக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கும் தெரியாது. அதுவும் பொய்யாக கூட இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். நான் என் கணவர் இரண்டு பேரும் நல்லாத்தான் இருக்கிறோம் என்றார்.
என் காதல் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கக் கூடாது... ஆண்ட்ரியா
சமூக வலை தளங்களில் இது போன்ற செய்திகள் பரப்புவது முற்றிலும் தவறானது மற்றும் இது போல நடப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பு நடிகர் மோகன் மற்றும் காமெடி நடிகர் கவுண்டமணி போன்றவர்கள் பற்றி தவறான செய்தி பரவப்பட்டது. இன்டர்நெட் உலகத்தில் அதி பயங்கர பிளாஷ் நியூஸ் பரவி விடுகிறது. இது உண்மையா பொய்யா என்று பார்ப்பதற்குள் அவை தீயாக பரவிவிடுகிறது.