Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பையா.. பப்பு.. கொஞ்சிக்கொண்ட சீரியல் ஜோடி மகாலட்சுமி - ஈஸ்வர்.. வைரலாகும் போட்டோ!
Recommended Video
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமியும் நடிகர் ஈஸ்வரும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
சின்னத்திரையை பொறுத்தவரை தற்போது டாக் ஆஃப் த டவுனாக இருப்பது சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் விவகாரம்தான். வம்சம் சீரியலில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு வில்லியாக நடித்து புகழ் பெற்றார் ஜெயஸ்ரீ.
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார் ஜெயஸ்ரீ. இவருடைய கணவர் ஈஸ்வர். இவரும் சீரியல் நடிகர் ஆவார்.
மனைவி குற்றச்சாட்டு
இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது ஈஸ்வருடன் சீரியலில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமியுடன் அவர் கள்ளத் தொடர்பில் உள்ளதாக அவரது மனைவி ஜெயஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளர்.
விவாகரத்து
பிரபல டிவி சேனலில் தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் மகாலட்சுமி. ஏற்கனவே கணவருடன் தகராறில் உள்ள மகாலட்சுமி விவாகரத்து கேட்டிருப்பதாக தெரிகிறது.
போலீஸில் புகார்
இந்நிலையில் ஈஸ்வரும் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதில் தாக்கப்பட்ட ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மருத்துவமனை நிர்வாகமே அவரது கணவர் தாக்கியதாக போலீஸில் புகார் அளித்தது.
அதிர வைக்கும் தகவல்கள்
இதுதொடர்பாக ஈஸ்வரும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாலட்சுமி குறித்து பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பையா.. பப்பு..
ஈஸ்வரும் மகாலட்சுமியும் தனது கண் முன்னே வீடியோ காலில் கொஞ்சி கொஞ்சி பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார் ஜெயஸ்ரீ. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இருவரும் பையா.. பப்பு.. என கொஞ்சிக்கொள்ளும் போட்டோ வைரலாகி வருகிறது.
தேங்க்யூ பப்பு..
அதில் செம டா பையா என மகாலக்ஷ்மி பதில் அளிக்க, தேங்க்யூ பப்பு என ஈஸ்வர் செல்லமாக ரிப்ளை செய்திருக்கிறார்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!