Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த தருணம்.. நம் வாழ்வின் இறுதியில் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!
மும்பை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா நிவாரண நிதியாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான், தனது 4 அடுக்கு அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ள மத்தியரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில், எந்த உதவியை வேண்டுமானாலும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
என்னது தொழிலதிபரோட திருமணமா? இந்த கொரோனா நேரத்துல ஏன் இப்படி வதந்தி? பிரபல ஹீரோயின் காட்டம்!
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாருக்கான் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இப்படி ஒட்டு மொத்த உலகமே வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையை சில மாதங்களுக்கு முன்னதாக நாம் யாரும் நினைத்துப் பார்த்திருக்கக் கூட மாட்டோம். 60 ஆயிரத்திற்கும் மேலான உயிர்களை இந்த கொடிய நோய் கொண்டு போகும் என நினைத்திருக்கவும் மாட்டோம் என்பதை உணர்த்தும் வகையில், "இந்த தருணத்தை நம் வாழ்வின் முடிவில் நிச்சயம் அனைவரும் நினைத்துப் பார்ப்போம். இது ஒரு மறக்க முடியாத அனுபவம். பாதுகாப்பாக இருங்கள், தனித்திருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என ஷாருக்கான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
I believe this moment in our lives will finally b a memory of when v had all the time on our hands & our loved ones in our arms. Here’s wishing this for every1. Stay Safe.Stay Distant.Stay Healthy. PS:The selfie has nothing to do with the msg, thot I look good, so I sneaked it in pic.twitter.com/2KjJnAMFTS
— Shah Rukh Khan (@iamsrk) April 5, 2020
மேலும், இந்த பதிவுக்கும் தான் போட்டுள்ள இந்த செல்ஃபி போட்டோவுக்கும் சம்பந்தமில்லை. நான் இப்போ நலமா இருக்கிறேன் என்பதை மட்டுமே இது காட்டுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
ஷாருக்கானின் இந்த பதிவுக்கு கீழே ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.