Don't Miss!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாரிசு நடிகரை லவ்வும் மயிலு மகள்: கொலவெறியில் அண்ணன் நடிகர்
மும்பை: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷானை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக உள்ளார். அவரை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
பொது இடங்களில் சுற்ற வேண்டாம் என்று ஜான்விக்கு கரண் கன்டிஷன் போட்டுள்ளாராம்.
காதல்
ஜான்வியும், நடிகர் இஷான் கட்டாரும் காதலிக்கிறார்களாம். இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறார்களாம். இது இஷானின் அண்ணனும் பாலிவுட் நடிகருமான ஷாஹித் கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
எச்சரிக்கை
இஷான் பியான்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். முதல் படம் வெளியாக உள்ள நேரத்தில் அவர் ஜான்வியுடன் ஊர் சுற்றி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஷாஹித் எச்சரித்துள்ளாராம்.
இஷான்
ஷாஹித் கபூர் தனது தம்பி இஷானை நேரில் அழைத்து பேசினாராம். படம் ரிலீஸாகும் நேரத்தில் ஜான்வியுடன் சுற்றினால் படத்தை விட்டுவிட்டு காதல் பற்றி அனைவரும் பேசுவார்கள். இது உனது எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என ஷாஹித் தெரிவித்தாராம்.
ஜான்வி
ஜான்வி முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்தார். இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி தீயாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.