Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மேல்மலையனூர் கோயில் விழாவில் ஷகிலா.. உற்சாகத்தில் மேலே விழுந்த ரசிகர்கள்!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்த விழாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
நேற்று இரவு நடிகைகள் ஷகிலா, சுஜிபாலா ஆகியோர் இந்தக் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது, பக்தர்களாக வந்திருந்த ரசிகர்கள் கண்ணில் மாட்டினர்.
அவ்வளவுதான்... சாமியை அம்போவென விட்டுவிட்டு, பீரானந்தி என்ற பெண் சாமியாராக நடித்த ஷகிலாவைச் சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று ஷகிலா மேல் விழ ஆரம்பிக்க, காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார் ஷகிலா. உடனே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
ஆனாலும் ஷகிலாவும் சுஜிபாலாவும் உடனே கிளம்பிவிடவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்து அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தைப் பார்த்தனர். போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டதால், தொல்லையின்றி பார்த்து ரசித்தனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!